சென்னை ராஜேஷ் தாஸ் பாலியல் வழக்கு: உயர்நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நமது நிருபர் மார்ச் 1, 2021 டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் வழக்கு விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும் என கூறப்பட்டுள்ளது.